Poet Vairamuthu shares an emotional poem after meeting Rajinikanth, praising his maturity, clarity, and vision amid Tamil Nadu’s current political climate.
சென்னை: பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் சென்னையில் இன்று காலமானார்.
அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானார் ராஜேஷ். அந்த 7 நாட்கள், கன்னிப்பருவத்திலே, மகாநதி, சத்யா, பயணங்கள் முடிவதில்லை...
விருது மற்றும் பிறந்தநாள் என்று இரட்டிப்பு சந்தோஷம் கொடுத்த அஜித்திற்கு அவரது ரசிகர்களும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான குட்பேட் அக்லி...
நடிகர் கவுண்டமணியின் மனைவி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுக்கு முன்பே காமெடியில் கலக்கியவர் நடிகர் கவுண்டமணி. இவரது டைமிங் காமெடி சென்ஸ் மற்றும் நையாண்டிக்கு...
கோவை: படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ள ரஜினியைப் பார்த்து அவரது ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏந்தி ஆரத்தி எடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவை: தனியார் மருத்துவமனை திறப்பு விழாவுக்காக கோவை வந்த நடிகை மீனா, கோவை குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் தனியார் கண் மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு...
கோவை: படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ள ரஜினியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், "தலைவா, தலைவா" என்று கூச்சலிடும் விடியோ வைரலாகி வருகிறது.
ஜெய்லர் 2 திரைப்படத்தின் படப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் கோவை வந்துள்ளார். இன்னும் இரண்டு...
கோவை: படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ள ரஜினியை பார்க்கச் சென்றவர்களைப் பார்த்து ரஜினி கையசத்து உற்சாகப்படுத்திச் சென்றார்.
ஜெய்லர் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் கோவை மற்றும் கேரள பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பிற்காக கடந்த 10ம்...
ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நடிகர் அஜித் விபத்தில் சிக்கினார். அவர் சென்ற கார் மூன்றுமுறை பல்டி அடித்தது. Ajithkumar car accident
துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்...
கோவை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தைப்பூசம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அரக்கனை வென்ற முருகனைக் கொண்டாடும் தைப்பூசத் திருவிழா தமிழகம் முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்படு வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகளிலும், நாடு முழுவதிலும்...