பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானைப் பாகன் மரணம்…

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை பாகன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை பேரூரில் பட்டீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது. இங்கு கல்யாணி என்ற கோவில் யானை உள்ளது.

கோவை மக்கள் மத்தியில் பிரபலமான இந்த கல்யாணி யானையை பராமரிக்கும் பாகனாக ரவி என்பவர் பணியாற்றி வந்தார்.

இதனிடையே நேற்று பணி முடித்துவிட்டு தனது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார்.

Advertisement

இதைப் பார்த்தவர்கள் ரவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்  கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரவி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.

Advertisement

இதுகுறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

உதயநிதி ஸ்டாலின் கைது சரியே- புகழேந்தி பேட்டி…

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக முதன்மை செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, உதயநிதி ஸ்டாலின் கைது சட்டப்படி சரியான நடவடிக்கை என்றும், அவரது பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து கருத்து தெரிவித்தார்.

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.