துடியலூரில் விபசாரம்… புரோக்கரை சிக்கவைத்த வாலிபர்…!

கோவை: கோவையில் இளம் பெண்ணை காட்டி விபசாரத்திற்கு அழைத்த புரோக்கரை வாலிபர் ஒருவர் வசமாக போலீசில் சிக்க வைத்தார்.

Advertisement

கோவை விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர் முத்து. இவர் நேற்று மதியம் துடியலூர் மீனாட்சி கார்டன் அருகே உள்ள பகுதியில் நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் இளம் பெண்ணின் படத்தைக் காட்டி, தன்னிடம் இளம்பெண்கள் உள்ளதாகவும், குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த முத்து இதுகுறித்து நைசாக துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

Advertisement
Thudiyalur police arrest scene

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். 
அப்போது இளம்பெண்ணை காட்டி உல்லாசத்திற்கு அழைத்த நபர் தடாகம் ரோடு மீனாட்சி நகரை சேர்ந்த ஸ்ரீ ஹரி கார்த்திக் (வயது 33) என்பது தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில், செவிலியர்கள் இன்று மூன்றாவது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...