power shutdown in Coimbatore: கோவையில் டிசம்பர் 15ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்!

power shutdown in coimbatore: கோவையில் டிசம்பர் 15ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை கோவையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது. அந்த பகுதிகளை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

பாப்பம்பட்டி (Pappampatty), என்ஜி பாளையம் (N.G. Palayam), எஸ்.ஆர்.பாளையம் (S.R. Palayam), அன்னூர் ஒரு பகுதி (Annur – One Part), சுண்டமேடு ஒரு பகுதி (Sundamedu – One Part) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

கொள்ளுபாளையம் (Kollupalayam), ஷீபா நகர் (Sheeba Nagar), தென்னம்பாளையம் (Thennampalayam), சுப்பிரமணியபாளையம் (Subrampalayam), காளியாபுரம் (Kaliapuram), சங்கோதிபாளையம் (Sangothipalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

Advertisement

பட்டணம் (Pattanam), பட்டணம் புதூர் (Pattanam Pudur), கம்பன் நகர் (Kamban Nagar), நொய்யல் நகர் (Noyal Nagar), சத்தியா நாராயணபுரம் (Sathyanarayana Puram), பள்ள பாளையம் EB Office (Pallapalayam EB), கராவளி சாலை (Karavali Salai), நாகம்ம நாயக்கன்பாளையம் (Nakamanaikan Palayam), காவேரி நகர் (Kaveri Nagar), காமாட்சிபுரம் (Kamatchi Puram) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

ஆகிய பகுதிகளில் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

Recent News

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp