மசகவுண்டன் செட்டிபாளையம் சுறுவட்டாரத்தில் நாளை மின்தடை

கோவை: மசகவுண்டன் செட்டிபாளையம் சுறுவட்டாரத்தில் பிப்ரவரி 3ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

மின்விநியோக உபகரணங்களில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின்தடை ஏற்படுகிறது.

எம்.ஜி.சி.பாளையம் (MGC Palayam), பொன்னேகவுண்டன் புதூர் (Ponnaegounder Pudur), எம்.ராயர்பாளையம் (M. Rayarpalayam), சுண்டமேடு (Sundamedu), சென்னப்பசெட்டி புதூர் (Sennapasetti Pudur), மண்ணிக்கம்பாளையம் (Mannikampalayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), தொட்டியனூர் (Thottiyanur Some areas), ஓரக்கல்பாளையம் (Ooraikalpalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

ஆகிய இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Advertisement

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மீண்டும் திறக்கப்படும் கோவை குற்றாலம்- வனத்துறை அறிவிப்பு…

கோவை: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம். தென்மேற்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருந்த கோவை குற்றாலம் அருவி, வெள்ளப்பெருக்குக் குறைந்து நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து இன்று...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.