மசகவுண்டன் செட்டிபாளையம் சுறுவட்டாரத்தில் நாளை மின்தடை

கோவை: மசகவுண்டன் செட்டிபாளையம் சுறுவட்டாரத்தில் பிப்ரவரி 3ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்விநியோக உபகரணங்களில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின்தடை ஏற்படுகிறது.

எம்.ஜி.சி.பாளையம் (MGC Palayam), பொன்னேகவுண்டன் புதூர் (Ponnaegounder Pudur), எம்.ராயர்பாளையம் (M. Rayarpalayam), சுண்டமேடு (Sundamedu), சென்னப்பசெட்டி புதூர் (Sennapasetti Pudur), மண்ணிக்கம்பாளையம் (Mannikampalayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), தொட்டியனூர் (Thottiyanur Some areas), ஓரக்கல்பாளையம் (Ooraikalpalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

ஆகிய இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

BLO பணியில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும்- கோவையில் ஆசிரியர்கள் கோரிக்கை…

கோவை: BLO பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களை BLO பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 2026...

Video

Join WhatsApp