Coimbatore power cut areas:கோவையில் நாளை சில இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
கோவையில் நாளை கீழே குறிப்பிட்டுள்ள துணை மின்நிலையங்களில் மின்சாதன பராமரிப்பு மேற்கொள்ளப்படுவதால் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர மேலும் சில இடங்களிலும் மின்தடை ஏற்படக்கூடும். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
Table of Contents
சரவணம்பட்டி (Saravanampatty) துணை மின்நிலையம் :
சரவணம்பட்டி (Saravanampatty), அம்மன் கோவில் (Amman Kovil), சின்னவேடம்பட்டி (Chinnavedampatty), கிருஷ்ணாபுரம் (Krishnapuram), சிவானந்தபுரம் (Sivananthapuram), வெள்ளகிணறு (Vellakinar), உருமண்டம்பாளையம் (Urumandampalayam), ஜி.என்.மில் (G.N.Mill), சுப்ரமணியம்பாளையம் (Subramaniyampalayam), கே.என்.ஜி.புதூர் (K.N.G.Pudur), மணியகாரம்பாளையம் (Maniyagarampalayam), லட்சுமி நகர் (Lakshmi Nagar), நாச்சிமுத்து நகர் (Nachimuthu Nagar), ஜெயப்ரகாஷ் நகர் (Jayapraka Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்
செங்கத்துறை (Sengathurai) துணை மின் நிலையம்:
செங்கத்துறை (Sengathurai), காடன்பாடி (Kadanpadi), ஏரோ நகர் (Aero Nagar), மதியலகன் நகர் (Mathiyalakan Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்
மின்தடை நேரம்
இந்த மின்தடை காலை 9 மணி முதல் –மாலை 5 மணி வரை ஏற்படலாம்.

