போத்தனூரில் கேட்பாரற்று கிடந்த பேக்… திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி!

கோவை: போத்தனூர் ரயில்நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்…

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி – மங்கலூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பயணிகள் பெட்டியில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்துள்ளது.

அந்த பையை திறந்து சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 2,50,000 என கூறப்படுகிறது.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp