நவராத்திரி விழா- கோவையில் வடமாநில மக்கள் தாண்டியா நடனம் ஆடி கொண்டாட்டம்

கோவை: நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவையில் வட மாநில ஆண்கள், பெண்கள் வண்ணமயமான உடை அணிந்து தாண்டியா நடனம் ஆடியது காண்பவரே கவர்ந்தது.

நவராத்திரி விழா துவங்கி அடுத்த மாதம் 2 ம் தேதி முடிவு அடைகிறது. இந்த விழாவில் மக்கள் விரதம் இருந்து கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர்.

வீடுகளில் கொலு பொம்மை வைத்து வழிபடுகின்றனர். இதனை வரவேற்கும் விதமாக கோவை குஜராத் சமாஜில் பாரம்பரிய நடனமான தாண்டியா நடன நிகழ்ச்சி நடந்தது.

இதில், ஏராளமான வட மாநில ஆண்கள், பெண்கள் புத்தாடைகள் அணிந்து தாண்டியா நடனம் ஆடி நவராத்திரி விழாவை வரவேற்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவையில் 9 வது ஆண்டாக தாண்டியா நடனம் நடைபெற்றது. இது வட இந்திய கலாசாரத்துடன் கூடிய தாண்டியா குச்சிகளுடன் ஆடக் கூடிய ஒரு பாரம்பரிய நடனம் ஆகும் என்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் திமுக பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை…

கோவை: கோவையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...