HomeCoimbatore

Coimbatore

கோவையில் சோகம்; நயினாரின் உறவினர் மாணவன் பரிதாப...

கோவையில் சாலை விபத்தில் தனியார் கல்லூரி இன்ஜினியரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குடும்பம் நடத்துவது போல் கோவை வாடகை வீட்டில்...

கோவை கவுண்டம்பாளையத்தில் வாடகை வீட்டில் விபச்சாரம் நடத்திய புரோக்கர் மற்றும் பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் காதலர் தின கொண்டாட்டம்

கோவையில் காதலர் தினத்தில் சாதி மறுப்பு திருமண தம்பதிகள் கேக் வெட்டி கொண்டாடி, அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தூய்மை பணியாளருக்கு முதல்வரின் காலை உணவு திட்டம்...

கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய காலை உணவு தரமற்றதாக கூறி குப்பையில் கொட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ரமலான் நோன்பு- பள்ளிவாசல்களுக்கு கோவை ஆட்சியர் அறிவிப்பு…

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் பச்சரிசி தேவைப்பட்டியலை சமர்ப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆஃபர் என்ற பெயரில் பழைய அதிரசம்; ஆனந்தாஸ்...

கோவையில் 50% சலுகை பெயரில் பழைய அதிரசம் விற்றதாக ஆனந்தாஸ் உணவகத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திரிஷா வீட்டிலிருந்து வெளியே வரட்டும்… குடும்பஸ்தனா நடந்துக்கணும்…...

விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்; திரிஷா வீட்டிலிருந்து வெளியே வந்து குடும்பஸ்தனாக அரசியல் செய்ய வேண்டும் என சவால்.

கோவை குண்டுவெடிப்பு தினம்- வெடிகுண்டு போலிசார் தீவிர...

1998 கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு சோதனை மேற்கொண்டனர்.

வியாபரிகளே உஷார் ! ஒப்பணகார வீதியில் 20...

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மொபைல் கடையின் ஷட்டரை உடைத்து 20 செல்போன்கள் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட அனைத்து செல்போன்களையும் மீட்டனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கோவையில் கோர விபத்து – பொதுமக்கள் ஆவேச...

கோவை மேற்கு புறவழி சாலையில் சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்ததால் மக்கள் சாலை மறியல் நடத்தினர்.

கோவையில் டிரோன்கள் பறக்கத் தடை!

கோவையில் 1998 பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டு வெடிப்பு நினைவாக, நாளை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு 2,000 போலீசார் மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்; ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

ஆட்டோ பாகங்களை ஆட்டோவில் வந்து திருடிய கும்பல்-...

கோவை சிவானந்தா காலனியில் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் இருந்து கதவு, பேட்டரி மற்றும் ஸ்டெப்னி டயர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.