வாலாங்குளம் பூங்காவில் குகை வடிவிலான ராட்சதக் குழாய் இருக்கைகள் சிலரின் நடவடிக்கையால் இரும்புக் கம்பி தடுப்பு அமைத்து மூடப்பட்டன. போலீஸ் ரோந்து அதிகரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை: கவுண்டம்பாளையத்தில்வேகத்தை அளவீடு செய்யும் நவீன கருவியின் அதிவேகமாக செல்வோர், ஹெல்மெட் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில்...
கோயம்புத்தூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கோயமுத்தூர் அக்வா பார்க், நூற்றுக்கும் மேற்பட்ட கடல் மற்றும் அலங்கார மீன்கள், வண்ணக்கிளிகள், நெருப்புக்கோழிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பொதுமக்களை கவர்ந்து வருகிறது.
சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது மக்களுக்கு ஐயம் ஏற்படுவதாக தோன்றுகிறது என We The Leaders தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் மாணவர் சங்க தொடக்க விழாவில் பேசிய அவர், இளைஞர்கள், வேலைவாய்ப்பு, AI தொழில்நுட்பம், போதைப்பொருள் மற்றும் நேபாள சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தார்.