NCC செய்தி எதிரொலியாக கோவையில் மேம்பாலங்களில் இரவு நேர தடை நீக்கப்பட்டது. பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில், அதிவேக வாகனங்களுக்கு கண்காணிப்பு கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.