மின்வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி அரசு முத்திரை, ஆவணங்கள் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருபுறமாக சாய்ந்தபடி சென்ற தமிழக அரசு பேருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பயணிகள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.