HomeCoimbatore

Coimbatore

மாணவர்களுக்கு தொடர் விடுமுறை- தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு...

தேர்தலை முன்னிட்டு மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தொடர் விடுமுறை அறிவித்துள்ளது.

கோவையில் 10 கோடி மதிப்பிலான வைரம் தங்கம்...

கோவை சிங்காநல்லூரில் தேர்தல் சோதனையில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் டெல்லி முதல்வர்… பாஜக தொண்டர்கள் ஏமாற்றம்!

கோவையில் பிரச்சாரத்திற்கு வந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா குறுகிய பேச்சில் முடித்ததால் பாஜக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஓடாத படத்திற்கு ப்ரமோஷன்… கோவையில் சிரிப்பு காட்டிய...

லீடர் படம் வெற்றி என கோவையில் தம்பட்டம் அடித்த கூல் சுரேஷை பார்த்த பொதுமக்கள் சிரித்தபடி எதிர்வினை தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் வெற்றி...

தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நிர்வாகி செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவிற்கு எடப்பாடி என்ன ஒலிப்பெருக்கியா- கோவையில் ப.சிதம்பரம்...

அமித்ஷா குறித்து எடப்பாடி பழனிச்சாமி மீது ப.சிதம்பரம் கடும் விமர்சனம் செய்ததுடன், தொகுதி மறுவரையறை திட்டத்தையும் எதிர்த்தார்.

“தில் இருந்தா வாடா” ; கிரிக்கெட் ஆடிய...

கோவையில் மதுபோதையில் நபர் நடுரோட்டில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

சவுரிபாளையம் பகுதியில் அதிர்ச்சி; ஐடி ஊழியர் விபரீதம்

கோவை சவுரிபாளையத்தில் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போலீசார் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது

சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த எஸ்.பி.வேலுமணி…

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்தது கவனம் ஈர்த்தது.

ராகுல்காந்தி எண்ணமே திமுக தோற்க வேண்டும் என்பதுதான்-...

திமுக தோற்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார் என அண்ணாமலை கோவையில் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்தார்.

அம்பேத்கர் அளித்த அரசியல் சாசனத்தை திருத்த போகிறார்கள்-...

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை பாஜக மாற்ற முயற்சிக்கிறது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டி, தேர்தலில் திமுக வெற்றி நிச்சயம் என்றார்.

வீட்டு வேலைக்காரி சதி… கோவை போலீஸ் நேபாளத்தில்...

கோவை நஞ்சுண்டாபுரத்தில் முதிய பெண்ணை கொலை செய்து நகை, பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேபாள தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்