நியூ சித்தாபுதூரில் வீட்டு வாசலில் போதையில் உறங்கிய மர்ம நபரால், தாய் மற்றும் இரு மகள்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அச்சத்தில் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரை முதலமைச்சர் விஜய் உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.