கோவை கணுவாய் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானையின் சாணத்தில் நெகிழி பாக்கெட்டுகள் இருந்தது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல், பேக்கரி தொழில்கள் பாதிக்கப்படுவதாக கூறி கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போர்க்கால நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை பணியிடை நீக்கம் செய்தனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவியல் ரீதியான தேனீ வளர்ப்பு பயிற்சி மூலம் கோவை காரமடை அருகே 40 பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சி மேற்கொண்டது.