Coimbatore power cut: கோவையில் நாளை (ஜூலை 17ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 17, 2026 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட நேரத்தில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். பொதுமக்கள் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
எல்லப்பாளையம் (Ellapalayam) துணை மின் நிலையம் :
எல்லப்பாளையம் (Ellapalayam), தெலுங்குபாளையம் (Telungupalayam), பிள்ளையப்பன்பாளையம் (Pillaiyappanpalayam), கிருஷ்ணகவுண்டன்புதூர் (Krishnagoundampudur), அண்ணாமலை நகர் (Annamalai Nagar), வேலாயுதம்பாளையம் (Velayuthampalayam), செம்மணிசெட்டிபாளையம் (Semmanisettipalayam), சந்தியா நகர் (Sandhiya Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
செல்லப்பம்பாளையம் (Sellappam Palayam) துணை மின் நிலையம் :
மோப்பிரிபாளையம் (Mooperipalayam), தட்டாம்புதூர் (Thattampudur), நாரணாபுரம் (Naranapuram) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின் தடை நேரம்:
காலை 9:00 மணி – மாலை 5:00 மணி





