கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (05.08.2026) சரவணம்பட்டி மற்றும் செங்கத்துறை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
செங்கத்துறை (Sengaturai) துணை மின்நிலையம்:
செங்கத்துறை (Sengaturai), கடன்பாடி (Kadanpadi), ஏரோ நகர் (Aero Nagar), மதியழகன் நகர் (Mathiyalakan Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
சரவணம்பட்டி (Saravanampatty) துணை மின்நிலையம்:
சரவணம்பட்டி (Saravanampatty), அம்மன் கோவில் (Amman Kovil), சின்னவேடம்பட்டி (Chinnavedampatty), கிருஷ்ணாபுரம் (Krishnapuram), சிவானந்தபுரம் (Sivananthapuram), வெள்ளக்கிணறு (Vellakinar), உருமண்டம்பாளையம் (Urumanthampalayam), ஜி.என். மில் (G.N. Mill), சுப்பிரமணியம்பாளையம் (Subramaniyampalayam), கே.என்.ஜி. புதூர் (K.N.G. Pudur), மணியகாரம்பாளையம் (Maniyagaram Palayam), லட்சுமி நகர் (Lakshmi Nagar), நாச்சிமுத்து நகர் (Nachimuthu Nagar), ஜெயபிரகாஷ் நகர் (Jayaprakash Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
மின் தடை நேரம்: காலை 9:00 மணி – மாலை 5:00 மணி




