கோவை நொய்யலில் வெள்ளப்பெருக்கு- சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறப்பு

கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளது.

கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நொய்யல் ஆற்றல் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை மற்றும் அதன் அணைகட்டு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறக்கபட்டுள்ளது.

வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் சிலர் ஆபத்தை உணராமல் மீன்பிடிப்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று மட்டுமென மக்கள் கூறுகின்றனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

PM Shri திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு- கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: PM Shri திட்டத்தை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மத்திய அரசு...

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.