Power cut in Coimbatore| கோவையில் நாளை மின்தடை

Power cut in Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்சார பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின்தடை அமல்படுத்தப்படுகிறது. பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Advertisement

எள்ளப்பாளையம் (Ellapalayam), தெலுங்குபாளையம் (Telungupalayam), பிள்ளையப்பன் பாளையம் (Pillaiyappan Palayam), கிருஷ்ண கவுண்டபுதூர் (Krishnagoundapudur),

அண்ணாமலை நகர் (Annamalai Nagar), வேலாயுதன்பாளையம் (Velayuthan Palayam), செம்மணிசெட்டிப்பாளையம் (Semmani Settipalayam), சந்தியா நகர் (Sandhiya Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது. பொதுமக்கள் இந்த அறிவிப்பிற்கு ஏற்ப தங்கள் திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

Advertisement

இந்த செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே. கோவை செய்திகளுக்கு நமது வாட்ஸ்-ஆப் குழுவில் இணைந்திடுவீர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் சரக்கு வாகனம் மீது விழுந்த மரம்- ஒருவர் படுகாயம்…

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரம் இருந்த பிரம்மாண்ட மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சரக்கு...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...