கோவையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகள்?

கோவை: கோவையில் நாளை (அக்., 6) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் மாதந்தோறும் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனிடையே அக்டோபர் 6ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:-

Advertisement

சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, ஊருமாண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ், சுப்பிரமணியம் பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நச்சிமுத்துநகர், ஜெயப்பிரகாஷ் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வி நியோகம் தடை செய்யப்பட உள்ளது. இப்பகுதிகள் அல்லாது, கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம்.

இந்த அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...