Tagsஉயிரிழப்பு

tag : உயிரிழப்பு

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வேண்டும்- கோவை இளைஞரின் கோரிக்கை…

கோவை: முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டுமென ஐடி ஊழியர் கோரிக்கை விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோவையை சேர்ந்த...

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி- சுமார் ஒரு வாரம் கழித்து கிடைத்த உடல்…

ஆனைக்கட்டியில் யானை தாக்கி உயிரிழந்த மயிலனின் உடல் ஒரு வாரம் கழித்து மீட்பு.

பாகிஸ்தானை வென்ற கோவை ராணுவ வீரர் உயிரிழந்தார்!

1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்காற்றிய முன்னாள் பிரிகேடியர் வி.ஆர்.சுவாமிநாதன் கோவையில் காலமானார்.

கோவையில் முள்கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு…

மதுக்கரை அருகே முள்கம்பி வேலியில் சிக்கி பெண் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

13 மாத கருவுடன் உயிரிழந்த பெண் யானை- கோவையில் சோகம்…

50 வயதான இந்த யானை, கர்ப்பம் தரித்து இருந்த நிலையில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்து உள்ளது.

கோவையில் சாக்கடையில் விழுந்து வாலிபர் பலி!

The tragic incident in Coimbatore where a young man died after falling unconscious in a sewer has caused a stir.

குடும்ப கட்டுபாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்- கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை அம்மன்குளம் ஹவுஸிங் யூனிட்டில் வசித்து வருபவர்கள் அண்ணாதுரை- சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு...

மருதமலை அருகே மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழப்பு…

A black panther cub rescued from a residential area near Marudhamalai in Coimbatore died during forest department efforts to reunite it with its mother.

கோவை சிறையில் போக்சோ வழக்கு கைதி மரணம்!

கோவை: சிறார்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (போக்சோ) கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் அப்துல் நாசர் (48). இவர் கடந்த 2017ம்...

கோவையில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு

கோவை: தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலம்...