கார் வாங்க பிளானா? கோவையில் 500+ Used Cars இடம்பெறும் பிரம்மாண்ட மாநாடு!

கோவை: ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்களை பார்வையிட்டு, தங்களது பட்ஜெட் மற்றும் தேவைக்கு ஏற்ற காரை தேர்வு செய்யும் வகையில், கோவையில் 10-வது மாபெரும் Used Cars மாநாடு நடைபெற உள்ளது.

Advertisement

பல்வேறு வகையான கார்கள் ஒரே இடத்தில் அணிவகுத்து நிற்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வை, கோவையைச் சேர்ந்த CARS327 நிறுவனம் தனது 2-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ளது.

செப்டம்பர் 4 முதல் 10-ம் தேதி வரை, காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை பட்டணம் பகுதியில் உள்ள L&T Bypass-ல் அமைந்துள்ள CARS327 வளாகத்தில் இந்த Used Cars மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மாடல்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட Used Cars இடம்பெற உள்ளன. வாடிக்கையாளர்கள் நேரில் சென்று கார்களின் மாடல், விலை, வசதிகள் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு, தங்களுக்கு ஏற்ற காரை தேர்வு செய்து வாங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Advertisement

மேலும், கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Silver Coin, Lucky Draw மூலம் சிறப்பு பரிசுகள், Assured Gifts மற்றும் சிறப்பு Service Offers உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக CARS327 நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடும்பத்துடன் நேரில் சென்று பல்வேறு கார்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு, தங்களுக்கு ஏற்ற காரை தேர்வு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த மாநாடு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

Advertisement

மேலும் விவரங்களுக்கு:
86819 66699 | 89404 66699 | 84287 66699 | 89407 66699

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...