கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை (ஜூன் 18) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவையில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக பின்வரும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மின்தடை ஏற்படும் இடங்கள்:

கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி), விஸ்வாசபுரம், வருவாய் நகர், கரட்டுமேடு,

விளாங்குறிச்சி (ஒரு பகுதி), சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கர வீதி, ரவி தியேட்டர்

கோவை செய்திகள், மின்தடை அறிவிப்புகளுக்கு NCC WhatsApp குழுவில் இணைவீர்; இணைவதற்கு இங்கே சொடுக்கவும்

Advertisement

தண்ணீர் பந்தல்,லட்சுமி நகர்,முருகன் நகர், சேரன் மாநகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், காளப்பட்டி (ஒரு பகுதி), நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம்,

கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, பீளமேடு (ஒரு பகுதி), தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப கூடுதலான இடங்களில் மின்தடை ஏற்படலாம்.

Recent News