கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் கூடுதல் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவையில் நாளை இருகூர், சோமையம்பாளையம் சுற்றுவட்டாரங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி நாளை கோவையில் மின்தடை ஏற்படும் இடங்கள் பின்வருமாறு:-
Advertisement

இருகூர் துணை மின்நிலையம்:-
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்,
சோமையம்பாளையம் துணை மின் நிலையம்:-
சோமையம்பாளையம், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜி.சி.டி. நகர், கணுவாய், கே.என்.ஜி. புதூர்,
தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் (ஒரு பகுதி), வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி
சோமனூர் துணை மின் நிலையம்:-
சோமனூர், கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சிபாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன் பாளையம், கணியூர் (ஒரு பகுதி)
கருமத்தம்பட்டி துணை மின்நிலையம்:-
ராயர் பாளையம், கருமத்தம்பட்டி நால் ரோடு, தண்ணீர் பந்தல்
காளிபாளையம் துணை மின்நிலையம்:-
காளிபாளையம் (ஒரு பகுதி), அய்யம்பாளையம் (ஒரு பகுதி)
ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.