பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 9-ஆம் தேதி கோவையில் பீளமேடு 110 கே.வி. மற்றும் கோயில்பாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கரை துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளையொட்டி ஜூலை 4-ஆம் தேதி கோவையின் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பராமரிப்பு பணிகளுக்காக பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகள் மற்றும் நேரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.