ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலையேற்றம் கண்டுள்ள நிலையில், பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய கோவை ஜவுளித்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி, விவசாயிகள் மண் பரிசோதனை செய்து உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மதுக்கரை அருகே தனியார் தோட்டத்தில் உயர்மின்னழுத்த கம்பியை இழுத்தபோது மின்சாரம் தாக்கி 25 வயது மதிக்கத்தக்க யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது