சூலூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 8-வது கொலை சம்பவம் நடந்துள்ளது.
மிலாடி நபியை முன்னிட்டு ஆகஸ்ட் 26-ம் தேதி கோவை மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள், பார்கள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவையில் TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 1 முதல் நடைபெற உள்ளன. தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி, மாதிரித் தேர்வுகள், இலவச பாடக்குறிப்புகள் மற்றும் Study Hall வசதிகள் வழங்கப்படுகின்றன.
தமிழக எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் தவெக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தற்போதைய 227 எம்எல்ஏக்களிடம் உள்ள கார்கள், கார் இல்லாத எம்எல்ஏக்கள் மற்றும் அதிக கார்கள் வைத்துள்ளவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தீயணைப்பு பணியில் பல்வேறு வாகனங்கள் மற்றும் 100 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு–திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் போத்தனூர் மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கோவையில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், ஆட்டோ பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவைப்புதூர் அருகே கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.