HomeCoimbatore

Coimbatore

“சினிமா வேறு, அரசியல் வேறு”- எஸ்.பி.வேலுமணி கடும்...

கோவையில் பேசிய எஸ்.பி.வேலுமணி, விஜயின் அரசியல் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து சினிமா, அரசியல் வேறு என தெரிவித்தார்.

வெகு விமர்சையாக நடைபெற்ற கோவை கற்கிமலை ஈஸ்வரன்...

கணுவாய் கற்கிமலை ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகா அன்னதானத்தில் பங்கேற்றனர்.

நயினார் குறித்த கேள்வி; கோவையில் நைசாக நழுவிய...

கோவை நிகழ்ச்சியில் விஜய், நயினார் குறித்து எழுந்த கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பதில் அளிக்காமல் தவிர்த்தது கவனம் பெற்றது.

ஆர்.எஸ்.புரத்தில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு டிரைவர் எடுத்த தவறான...

கோவை: நள்ளிரவில் பார்ட்டி கொண்டாடி விட்டு பிறந்தநாளில் கார் டிரைவர் தவறான முடிவெடுத்த சம்பவம் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர்...

விஜய் உச்சத்தில் தான் இருக்கிறார்; கோவையில் அமைச்சர்...

கோவை: நடிகர் விஜய் உச்சத்தில் இருக்கிறார். அது அறியாமையின் உச்சம் என்று கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு மக்கள்...

விஜய் திரிஷா: எனக்கு வருத்தம்பா… வானதி சீனிவாசன்...

விஜய் திரிஷா பற்றி நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம் அளிப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

விஜய் 1% ஓட்டு வாங்குவாரா- கோவையில் எல்.முருகன்...

விஜய் 1% ஓட்டு வாங்குவாரா என பாருங்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

Coimbatore Biryani Spots: குடும்பத்துடன் செல்ல ஏற்ற...

Coimbatore நகரில் சுவைமிகு பிரியாணி கடைகள் உணவுப்பிரியர்களை கவர்ந்து சிறந்த சுவை அனுபவத்தை வழங்கி வருகின்றன.

சிறுவன் உயிரைக் காப்பாற்றிய பிஎஸ்ஜி மருத்துவர்கள்

அரிய கல்லீரல் நோயால் அவதிப்பட்ட சிறுவனை, தாயின் கல்லீரல் தானம் மூலம் பிஎஸ்ஜி மருத்துவர்கள் வெற்றிகரமாக காப்பாற்றினர்.

பாரதியார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா- தமிழக ஆளுநர்...

பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.

கோவையில் சோகம்; நயினாரின் உறவினர் மாணவன் பரிதாப...

கோவையில் சாலை விபத்தில் தனியார் கல்லூரி இன்ஜினியரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குடும்பம் நடத்துவது போல் கோவை வாடகை வீட்டில்...

கோவை கவுண்டம்பாளையத்தில் வாடகை வீட்டில் விபச்சாரம் நடத்திய புரோக்கர் மற்றும் பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.