Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின் பராமரிப்புப் பணிகளுக்காக இரண்டு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (28.10.2025) செவ்வாய்க்கிழமை மின்வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

அந்த பகுதிகள் பின்வருமாறு:-

ஆரோக்கியசாமி சாலை, இராமச்சந்திர சாலை, டி.பி.சாலை, லாலி சாலை (Lawley Road), தடாகம் சாலை, கவுளி பிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவார் பேட்டை, காந்தி பூங்கா பகுதி, கோபால் லேஅவுட், சாமியார் புதிய வீதி, இடையர் வீதி, ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகள்.

சின்னத்தடாகம், ஆனைக்கட்டி, நஞ்சுண்டாபுரம், பண்ணீர்மடை (சில பகுதிகள்), பெரிய தடாகம், பப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம்.

Recent News

கோவையில் ரோட்டில் குப்பை வீசினால் நோட்டீஸ்- மாநகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கை…

கோவை: கோவை மாநகரில் குப்பைகளை ரோட்டில் வீசுவோருக்கு எச்சரிக்கை நோட்டீஸை மாநகராட்சி நிர்வாகம் அனுப்புகிறது. கோவை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அவற்றை...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp