Power Cut In Coimbatore | கோவை மக்களே கவனம்; நாளைய மின் தடை பகுதிகள் வெளியீடு!

Power Cut In Coimbatore: கோவையில் நாளை (ஜூன் 6ம் தேதி) எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

குறிப்பி: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை உக்கடம் மற்றும் மதுக்கரை துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (05.06.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

உக்கடம் துணை மின்நிலையம்:

வெரைட்டி ஹால் ரோடு (Variety Hall Road), டவுன்ஹால் (Townhall), ஒப்பணக்காரா வீதி (Oppanakara Street) பகுதிகள், டி.கே. மார்க்கெட் (T.K.Market) பகுதி, செல்வபுரம் (Selvapuram), கெம்பட்டி காலனி (Kempatty Colony) பகுதி, கரும்புக்கடை (Karumbukkadai),

Advertisement
Also Read: கோவை மக்களே… இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு…!

ஆத்துப்பாலம் (Athupalayam) பகுதி, உக்கடம் (Ukkadam), சுங்கம் (Sungam), கலெக்டரேட் (Collectorate), அரசு மருத்துவமனை (Govt.Hospital), ரயில் நிலையம் (Railway Station) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

மதுக்கரை துணை மின்நிலையம்:-

அறிவொளி நகர் (Arivoli Nagar), சேரபாளையம் (Serapalayam), மதுக்கரை (Madukkarai), பாலத்துறை (Palathurai), ஏ.ஜி.பதி (A.G.Pathy) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisement

Amazon Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...