கோவையில் நாளை மின் தடை

கோவை: கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் நாளை ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

அந்த பகுதிகள் பின்வருமாறு:-

நல்லட்டிபாளையம், மெட்டுவாவி, பனப்பட்டி (ஒரு பகுதி), கோதவாடி மற்றும் குருநெல்லிபாளையம் சுற்றுவட்டாரங்கள்.

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.

Advertisement

மின் தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் மேலும் சில இடங்களில் மின் தடை ஏற்படலாம்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்- கலந்து கொள்ள விவரங்கள் இதோ…

கோவை: போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்...

Video

குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த விபத்து- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கோவில்மேடு பகுதியில் ஆட்டோ ஒன்று குழந்தைகளுடன் பேசி கொண்டிருந்தவர் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாநகர் கோவில் மேடு பகுதியில் ஆட்டோ ஒன்று சாலையோரம் குழந்தைகளுடன்...