கோவை காந்திபுரத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தின் இரும்பு சாரத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் புதிய UIDAI ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் UIDAI (Unique Identification Authority of India) சார்பில், நாடு...
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் விற்பனை மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொருட்களின் தரம் மற்றும் காலாவதி தேதிகளை ஆய்வு செய்தார்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் ஜித்து சாஜி மற்றும் நண்பர்கள் பொது இடத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை போலீசார் விசாரணை செய்தனர்.
கோவை: கோவையில் ஆண்கள் தங்கும் தனியார் விடுதியில் லேப்டாப் திருடும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள ராஜேஸ்வரி மேன்சன் என்ற ஆண்கள் தங்கும் விடுதியில் அதே...
A 25-year-old IT company employee from Coimbatore, identified as Sandhya, died by suicide after reportedly consuming poison. Police have begun an investigation into the incident.