TagsCoimbatore Collector

tag : Coimbatore Collector

கோவையில் களைகட்டப் போகும் சுதந்திர தினவிழா- பொதுமக்களுக்கு அழைப்பு…

கோவை: வாகா போன்ற அணிவகுப்பு, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என இந்த ஆண்டு சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் (15.08.2026) சனிக்கிழமை நடைபெறவுள்ள 80வது சுதந்திர...

மேட்டுப்பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்…

கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் வெள்ளியங்காடு கிராமம், பத்ரகாளியம்மன் கோவில் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும்...

கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை?- கோவை ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை…

கோவை: கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனை போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து தனியார்...

தொண்டாமுத்தூரில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…

கோவை: கோவை, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரும் பல்வேறு பகுதிகளில்...

கோவையில் தென்னை சார் பொருட்கள் ஏற்றுமதி முகாம்- எங்கே? எப்போது?

கோவை: கோவை பொள்ளாச்சியில் தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வழிகாட்டு முகாம் நடைபெற உள்ளது. தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வழிகாட்டு முகாம் 13.08.2026 அன்று காலை 10.00 மணியளவில், பொள்ளாச்சி தென்னை சார்பொருட்கள்...

கோவையில் உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது…

கோவை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆகஸ்ட் 7 முதல் நான்கு இடங்களில் சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடைபெற உள்ளது.

மாணவர்களின் உயர்கல்விக்கு நிதி உதவி வழங்கிய கோவை ஆட்சியர்…

கோயம்புத்தூரில் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 20 மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழங்கினார்.

முதல் தலைமுறை ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை- கோவை ஆட்சியர்…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில், தொழில் மையம் சார்பில், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட ஏற்றுமதி...

முதல்வரின் மனுக்கள் மீது தீர்வு காணல்- அரசு அலுவலர்களுக்கு பயிற்சி…

கோவை: முதல்வரின் முகவரி மனுக்களைதீர்வு காண்பது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில், முதல்வரின் முகவரியின் கீழ் மனுக்களை தீர்வு காண்பது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி...

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்- மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு...

உலக தாய்ப்பால் வாரம்- கோவையில் இராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்…

கோவை: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ...

மேட்டுப்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு…

மேட்டுப்பாளையம் வட்டம் வெள்ளியங்காடு கிராமத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களிடமிருந்து மனுக்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் பெறப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.