கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் கோவை பாபு, திமுகவில் சாமானியர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடமில்லை என குற்றம்சாட்டி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: யார் தீர்ந்து போன கட்சி என்பது மக்களுக்கு தெரியும், என அமைச்சர் சம்பத்குமார் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவையில் மாற்றுக்கட்சியில் இருந்து தவெகவில் இணையும் இணைப்பு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை...
கோவை: கோவையில் திமுகவின் GENZ MEET UP நிகழ்வு நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை திமுக தற்பொழுது இருந்தே தொடர்ந்து முன்னெடுத்து...
கோவை: பிரதமர் ரோடு ஷோ நடத்தினால் திமுக வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் மேற்கு மண்டல மாவட்டங்களில் தேர்தல் பரப்பரை மேற்கொண்டு...
கோவை: கோவையில் ரோடு ஷோ மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இப்போது கூட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்படுத்தப்பட்டது.
கோவை கொடிசியா மைதானத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்...
கோவை: ஸ்டாலின் தொடரட்டும் என பதாகைகளுடன் SDPI கட்சியினர் அணிவகுத்தனர்.
கோவை கொடிசியா மைதானத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கருப்பொருளைக் கொண்டு நடத்தப்படும் இந்த...
ஸ்டாலின் போல சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லை என நடிகை கஸ்தூரி தெரிவித்தார்; பெண்கள் பாதுகாப்பு, குற்றங்கள் குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
கோவை: அடுத்த வாரம் திறக்கப்பட உள்ள செம்மொழி பூங்காவை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில்...
கோவை: கோவை நேரு ஸ்ட்டியம் அருகே கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை நவம்பர் 26-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும், இது கோவைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும் என்றும்...
கோவை: கோவையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றின் அனைத்து வார்டுகளிலும் 3 நாட்கள் வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் வார்டு...