coimbatore power cut tomorrow: கோவையில் நாளை மின்தடை

coimbatore power cut tomorrow: கோவையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக டிசம்பர் 3ம் தேதி (புதன் கிழமை) கோவையின் ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

எல்லாப்பாளையம் (Ellapalayam)
தெலுங்குபாளையம் (Telungupalayam)
பிள்ளையப்பன் பாளையம் (Pillaiyappan Palayam)
கிருஷ்ணகவுண்டம் புதூர் (Krishnagoundapudur)
அண்ணாமலை நகர் (Annamalai Nagar)
வேலாயுதன்பாளையம் (Velayuthanpalayam)
செம்மணி செட்டிபாளையம் (Semmani Settipalayam)
சந்தியா நகர் (Sandhiya Nagar)

Advertisement

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் விறகு வெட்ட சென்ற முதியவர்- காட்டெருமையால் நேர்ந்த சோகம்…

கோவை: விறகு வெட்ட சென்ற இடத்தில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். கோவை அருகே விறகு வெட்டும் வேலைக்கு இடத்தில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை...

Latest News Coimbatore

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.