Coimbatore Power Cut: நீலாம்பூர், சூலூர் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை ஏற்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
எம்.ஜி.புதூர் (MG Pudur) துணை மின்நிலையம்:
சூலூர் ஒரு பகுதி (Sulur), தொழிற்பேட்டை (Industrial Area), நீலாம்பூர் ஒரு பகுதி (Neelambur), லக்ஷ்மி நகர் (Lakshmi Nagar), குளத்தூர் (Kulathur) ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை இந்த மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

