Power Cut in Coimbatore Tomorrow: மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நாளை (ஜூன் 18) மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.
குறிச்சி துணை மின் நிலையம்
சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி, மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது.
எஸ்.என். பாளையம் (S.N.PALAYAM) துணை மின்நிலையம்
எஸ்.என். பாளையம் (S.N.Palayam), பாப்பநாயக்கன்புதூர் (Pappanaickenputhur), வடவள்ளி (Vadavalli), வேடப்பட்டி (Vedapatty), வீரகேரளம் (Veerakeralam), தெலுங்குபாளையம் (Telungupalayam), வேலாண்டிபாளையம் (Velandipalayam), சாய்பாபா காலனி (Saibaba Colony), செல்வபுரம் (Selvapuram), காந்திநகர் (Gandhinagar), அண்ணா நகர் (Anna Nagar), லட்சுமி நகர் (Lakshmi Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.இந்த பகுதிகளில் மின் விநியோக பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயனுள்ள செய்தியை அந்தந்த சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…


