Header Top Ad
Header Top Ad

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை இந்த செய்தியில் காணலாம்.

மின் பராமரிப்பு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் நாளை (ஜூன் 5ம் தேதி ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Lazy Placeholder

மின்தடை ஏற்படும் இடங்கள்:

சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா.

Advertisement
Lazy Placeholder

செங்கத்துரை, காடம்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்

ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது. இந்த பகுதிகளுடன், மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப மேலும் சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.

இத்தகவலை சம்மந்தப்பட்ட பகுதி மக்களுக்கு பகிரலாம்

Lazy Placeholder
Lazy Placeholder

Recent News

Latest Articles