கோவை: மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை பின்வரும் இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்:
மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்
அன்னூர் துணை மின் நிலையம்:
அன்னூர், பதுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காகாபாளையம், சொக்கம்பாளையம் மற்றும் அன்னூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்ட உள்ளது.
மின்தடை நேரம்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
கோவை செய்திகளை அறிந்து கொள்ள எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈