HomeCoimbatoreCivic & Corporation

Civic & Corporation

HDFC பரிவர்த்தன் – ராம்கி அறக்கட்டளை சார்பில்...

கோவையில் HDFC பரிவர்த்தன் – ராம்கி அறக்கட்டளை சார்பில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

சிறுபான்மையினருக்கான கடன் திட்டம் தொடர்பான அறிக்கை வெளியாகி...

சிறுபான்மையின மக்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடன் பெற புதிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னை அலைக்கழிக்கிறார்கள்” – SPS டிராவல்ஸ் அலுவலகம்...

கோவையில் இருந்து தென்காசி சென்ற ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் ரூ.1 லட்சம் மதிப்பிலான மேக்கப் பொருட்கள் அடங்கிய பை மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை? முழு...

Sholayar recorded the highest rainfall of 33 mm in Coimbatore district during the last 24 hours, followed by Chinnakallar with 26 mm.

கோவையில் அதிர்ச்சி… மேம்பாலப் பணிக்கான பள்ளத்தில் சைக்கிளுடன்...

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துடியலூர் சுற்றுவட்டாரத்தை துவம்சம் செய்த சூறாவளி… வீடியோ...

கோவை துடியலூர், வடமதுரை மற்றும் தடாகம் சாலை பகுதிகளில் வீசிய சூறாவளிக் காற்றால் கடைகளின் மேற்கூரைகள் பறந்ததுடன் மரங்கள், மின் கம்பங்களும் சாய்ந்தன.

கதவு இல்லாத பெண்கள் கழிவறை; கோவை ஆட்சியர்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் கழிவறை கதவு உடைந்து கிடப்பதால், பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

உக்கடம் புதிய பஸ் ஸ்டாண்டை அசுத்தப்படுத்தும் அரசு...

உக்கடம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் பொதுவெளியில் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வளர்ச்சி திட்ட பணிகளை கோவை மேயர் ரங்கநாயகி...

கோவை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், பாலம் மற்றும் நலவாழ்வு மைய பணிகளை மேயர் ரங்கநாயகி ஆய்வு செய்தார்.

கோவை நீதிமன்றங்களில் லோக் அதாலத்: தேதி அறிவிப்பு!

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் வரும் 13ஆம் தேதி தேசிய அளவிலான லோக் அதாலத் நடைபெற உள்ளதாக சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதிகாரிகள் எங்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை; கோவையில் மக்கள்...

ஒரு மாதமாக குடிநீர் வராததால் கோவை குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“பாட்டிலுக்கு பத்து ரூபாய் பாடியவர்கள் இப்போது என்ன...

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், தவெக அரசு, திமுக, நீட், கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார்.