HomeCoimbatoreCivic & Corporation

Civic & Corporation

வளர்ச்சி திட்ட பணிகளை கோவை மேயர் ரங்கநாயகி...

கோவை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், பாலம் மற்றும் நலவாழ்வு மைய பணிகளை மேயர் ரங்கநாயகி ஆய்வு செய்தார்.

கோவை நீதிமன்றங்களில் லோக் அதாலத்: தேதி அறிவிப்பு!

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் வரும் 13ஆம் தேதி தேசிய அளவிலான லோக் அதாலத் நடைபெற உள்ளதாக சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதிகாரிகள் எங்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை; கோவையில் மக்கள்...

ஒரு மாதமாக குடிநீர் வராததால் கோவை குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“பாட்டிலுக்கு பத்து ரூபாய் பாடியவர்கள் இப்போது என்ன...

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், தவெக அரசு, திமுக, நீட், கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார்.

கோவை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. நியமனம்!

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டியை நியமித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் 97.09...

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் 97.09 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

அதிகாரிகளை வீட்டிற்கே அழைத்து ‘மீட்டிங்’ : தவெக...

கோவை தவெக எம்எல்ஏ கனிமொழி வீட்டில் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13...

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: தயார் நிலையில்...

கோவையில் போதைப் பொருள் தடுப்பு படை மற்றும் சிறப்பு போலீஸ் குழு தயார் நிலையில் உள்ளது. பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்படுகிறது.

தொழில் நஷ்டத்தால் தொழிலதிபர் தற்கொ**

கோவையில் தொழில் நஷ்டம் மற்றும் மன உளைச்சலால் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய ராசிபலன் | Horoscope Tamil

இன்றைய ராசிபலன் மூலம் 12 ராசிகளுக்குமான பலன்கள், அதிர்ஷ்டம், தொழில், குடும்பம் மற்றும் நிதி நிலை பற்றிய தகவல்கள் அறியலாம்.

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்த கோவை...

அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதிற்கான விண்ணப்பங்களை தகுதியானோர் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம் என கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்