HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

Breaking News: கோவையில் வெடிகுண்டுகள் பறிமுதல்!

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 25 நாட்டு வெடிகுண்டுகள்,...

கிரைண்டர் செயலி மூலம் பழகிய ஐடி ஊழியரிடம்...

கோவையில் செயலி மூலம் பழகிய நபர்களால் ஐடி ஊழியர் தாக்கப்பட்டு பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் தொடர் திருட்டுக்கு முற்றுப்புள்ளி… 4 பேர்...

கோவை மாவட்டம் ஆனைமலையில் வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், நகைகள் மற்றும் திருட்டு பொருட்களை மீட்டுள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் நடந்த மர்ம கொலை; கோவையில்...

நீதிமன்ற வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வடமாநில வாலிபரின் மரணம், பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணியிடம் தகராறை தட்டிக்கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்;...

கர்ப்பிணியிடம் தகராறை தட்டிக்கேட்ட இறைச்சிக் கடை தொழிலாளியின் மண்டையை உடைத்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உக்கடம் மேம்பாலத்தின் கீழ் தூங்கியவர் மீது லாரி...

கோவை உக்கடத்தில் மேம்பாலத்தின் கீழ் தூங்கிய நபர் மீது லாரி ஏறி இறங்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் அப்பாவி டிரைவர்… போதை பெண்ணின் அடாவடி…...

கோவையில் ரேபிடோ டிரைவர் மீது பொய்யான புகார், மிரட்டல் மற்றும் பொதுமக்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை சிறையில் காவலர் மீது கைதிகள் தாக்குதல்...

கோவை மத்திய சிறையில் காவலரை கைதிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் தாத்தாவை அடித்தே கொன்ற பேரன்; பரபரப்பு…!

அன்னூர் அருகே குடும்பத் தகராறில் மரக்கட்டையால் தாக்கப்பட்ட 65 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது பேரனை போலீசார் கைது செய்தனர்.

வீரகேரளத்தில் கொடூர விபத்து; அலறி துடித்த மனைவி,...

கோவை வீரகேரளத்தில் சாலையோர கடைக்காரர் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவத்தின் CCTV காட்சிகள் வைரலாகி வருகின்றன.

குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கம்..! நேர்மையால்...

குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளரின் நேர்மை பொதுமக்கள் பாராட்டைப் பெற்றுள்ளது.

கோவைப்புதூரில் வீடு புகுந்த திருடன் சிக்கினான்! வீடியோ

கோவையில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டில் நள்ளிரவில் திருட முயன்ற நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.