HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

இன்ஸ்டாகிராம் காதலால் வெடித்த பெட்ரோல் குண்டு… கோவை...

இன்ஸ்டாகிராம் காதல் பிரச்சனையால் கோவையில் இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் பாட்டில் வீசி தாக்குதல் நடத்திய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையில் குடிபோதையில் தகராறு..! வாலிபரை பாட்டிலால் குத்திய...

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை உடைந்த பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Coimbatore powercut: நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மே 27ம் தேதி மின் பராமரிப்பு பணிகளுக்காக பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கோவையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி...

வட கோவை ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கோவையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது..!...

கோவையில் தனித்தனியாக நடைபெற்ற போலீஸ் சோதனைகளில் கஞ்சா விற்ற 4 பேரை கைது செய்த போலீசார், 2 கிலோக்கும் அதிகமான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஈஷாவின் ‘சயின்ஸ் ஸ்பார்க்’: கிராமப்புற மாணவர்களிடம் அறிவியல்...

ஈஷா அவுட்ரீச் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கான “சயின்ஸ் ஸ்பார்க்” திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா மற்றும் அறிவியல் கண்காட்சி கோவையில் நடைபெற்றது.

கோவையில் வெடித்த பெட்ரோல் குண்டு… சிசிடிவி காட்சிகள்…

காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்களை வீசி மிரட்டிய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நடுரோட்டில் பெண்ணிடம் ரகளை..! ஆடையை இழுத்த வாலிபர்...

கோவை சிங்காநல்லூரில் நடுரோட்டில் பெண்ணின் ஆடையை இழுத்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சூலூர் சிறுமி படுகொலை: மக்கள் ஆவேச மறியல்;...

சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Breaking: கோவையில் கொடூரம்.. 10 வயது சிறுமி...

Missing 10-Year-Old Girl Found Dead Near Pond in Sulur Shocks Coimbatore

வெளியூர் சென்ற குடும்பம்..! வீட்டில் நகை, லேப்டாப்...

குனியமுத்தூரில் வியாபாரி வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியாக சென்ற பெண்களிடம் ஆபாச சைகை.. கவுண்டம்பாளையத்தில்...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.