HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

மாநகராட்சி ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு...

உயிரிழந்த மாநகராட்சி ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நல வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம்ரூ. 45 லட்சம்...

கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் பெயரில் பேசி, ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

கோவை மத்திய சிறையில் கைதி மீது தாக்குதல்;...

கோவை மத்திய சிறையில் கைதி மீது தாக்குதல்; கொதிக்கும் டீ ஊற்றிய 3 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாவீர் ஜெயந்தியில் கோவையில் பதுக்கி வைத்து மது...

மகாவீர் ஜெயந்தி தினத்தில் கோவையில் பதுக்கி வைத்து மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டு 721 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மனைவியுடன் பழக்கம்… கணவரை கொன்ற 2 பேருக்கு...

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

சுவர் இடிந்து விழுந்து தாய், மகன் படுகாயம்;...

கோவை உக்கடத்தில் கட்டிடப் பணி நடந்த வீட்டின் சுவர் இடிந்து தாய், மகன் படுகாயம் அடைந்ததில், மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை ரவுடிகள் மீது போலீஸ் வேட்டை 800க்கும்...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை பெற்று, 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதால் குற்றச்சம்பவங்கள் 70%க்கும் மேல் குறைந்ததாக போலீஸ் தகவல்.

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் மனைவியுடன் செல்போன் உரையாடல் விபரீதம்.. இளைஞர்...

மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த ஜேசிபி ஆபரேட்டர் விவேக், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Coimbatore Crime: கோவையில் 2.4 கிலோ கஞ்சா...

பேரூர் அருகே 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனைக்காக பதுக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் பயங்கரம்; சாலையோரம் தூங்கியவர் தலையில் கல்லை...

கோவை பீளமேட்டில் சாலையோரம் தூங்கிய எலக்ட்ரீஷியன் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழுகைக்கு சென்ற சிறுவன் பலி! கோவையில் சோகம்

கோவை செல்வபுரத்தில் தொழுகைக்கு சென்ற 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.