கோவையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் பெயரில் பேசி, ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த ஜேசிபி ஆபரேட்டர் விவேக், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.