HomeCoimbatore

Coimbatore

கேரளா போல டாஸ்மாக் நடத்த கோரிக்கை..! கோவையில்...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 215 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், பணியாளர்கள் கேரளா முறை கடைகள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல்வர் விஜய் உத்தரவில் கோவையில் மூடப்பட்டன 69...

முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் கோவையில் 69 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கம்..! நேர்மையால்...

குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளரின் நேர்மை பொதுமக்கள் பாராட்டைப் பெற்றுள்ளது.

சூலூர் சிறுமி வழக்கு- இருவர் மீதும் பாய்ந்த...

கோவை: சூலூர் சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்டம் சூலூர்...

கோவையில் பேருந்துகள் குறைப்பு; பயணிகள் கடும் அவதி!...

டீசல் விலை உயர்வால் கோவையில் பேருந்து சேவை குறைக்கப்பட்டதால், நள்ளிரவில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

பக்ரீத் பண்டிகை- கோவையில் சிறப்பு தொழுகை…

கோவை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஒரே இடத்தில் ஐந்தாயத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். ஈகைத் திருநாளாம்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரங்கேறிய...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவத்தில் போலீசார் 4 பேரைப் பிடித்து...

தற்பொழுது நடப்பதெல்லாம் நல்ல அறிகுறிகள் இல்லை- கோவையில்...

கோவை: தற்பொழுது நடப்பது நல்ல அறிகுறிகள் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு...

மாணவர்கள் வருகைக்கு தயாராகும் கோவை மாநகராட்சி பள்ளிகள்..!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கோவை மாநகராட்சி பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதிமுக எம்எல்ஏ-க்கள்… தவெகவுக்கு நல்லதல்ல… கோவையில் எச்சரித்த...

அதிமுக நிர்வாகிகளை தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நல்ல அறிகுறி அல்ல என்று விசிக சார்பில் விமர்சனம் எழுந்துள்ளது.

கோவைப்புதூரில் வீடு புகுந்த திருடன் சிக்கினான்! வீடியோ

கோவையில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டில் நள்ளிரவில் திருட முயன்ற நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் விலை கட்டுப்பாட்டுக்கு மத்திய அரசு நடவடிக்கை-...

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.