கோவையில் கொட்டும் மழையிலும் தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மாநகர காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தி, பொதுமக்களிடம் பாதுகாப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
கோவையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதிமீறல்கள் மற்றும் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பான புகார்களை பெற போலீசார் கட்டுப்பாட்டு அறை தொடங்கியுள்ளனர்.