தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
கோவை நான்காவது பட்டாலியன் பாலியல் புகார் வழக்கில், கமாண்டன்ட்டை தொடர்ந்து பெண் எஸ்ஐ புஷ்பகுமாரி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் துணி துவைத்ததை தட்டிக்கேட்ட முதிய தம்பதியரை தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது; இளம்பெண் மற்றும் 2 பேர் மீது போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க சிறப்பு மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படை, 90 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது.