காரமடை அருகே வெள்ளியங்காட்டில் குட்டையில் குளித்த இரண்டு காட்டு யானைகளின் காட்சி வைரலாகி வரும் நிலையில், வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் யானைகள் தண்ணீரைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்தன.
சூலூரில் புதிய மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்துள்ள நிலையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தவெக எம்.எல்.ஏ. சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும், சாலை, தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கலைக்கல்லூரி திட்டங்கள் குறித்தும் அவர் அப்டேட் அளித்துள்ளார்.