கோவை: பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கு கடன் உதவி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டாப்செட்கோ எனப்படும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு...
பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர்களின் சம்பளத்தில் ESI அபராதத் தொகை என ரூ.500 பிடித்தம் செய்யப்பட்டதாக தொழிற்சங்கம் குற்றச்சாட்டு. இதை கண்டித்து செப்டம்பர் 7-ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கோவை ஆட்சியர் அலுவலகம் முன் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாயத்து தலைவர் மீது புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்,...
கோவை: காவலர் தினத்தையொட்டிகோவை காவல் அருங்காட்சியகத்திற்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர் தினம் வருகின்ற 6-ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது....