கோவை மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், 14 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 25 மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை ஆணைகள் மற்றும் 6 பேருக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கோவை சூலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 132 பயனாளிகளுக்கு ரூ.77.58 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழங்கினார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர்...
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோவை நீதிமன்றம் நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு...
Coimbatore Power Cut | TANGEDCO will carry out scheduled maintenance on July 16, causing power shutdowns in Kinathukadavu, SIDCO (Kurichi), S.N. Palayam and nearby Coimbatore areas.
கோவை: கோயமுத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு...