Coimbatore Power Cut : பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. இருகூர் மற்றும் சோமையம்பாளையம் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
குறிப்பு: பின்வரும் பகுதிகள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். அல்லது குறிப்பிட்ட இடத்தில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்படலாம். இவை மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.
இருகூர் (Irugur) துணை மின்நிலையம்
இருகூர் (Irugur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஒட்டர்பாளையம் (Odderpalayam), எஸ்.ஐ.எச்.எஸ். காலனி (S.I.H.S Colony), பல்லபாளையம் (Pallapalayam) (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (Kannampalayam) (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (Chinniampalayam), வெங்கிட்டாபுரம் (Venkitapuram), தொட்டிப்பாளையம் (Thottipalayam), கோல்ட்வின்ஸ் (Goldwins) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
சோமையம்பாளையம் (Somayampalayam) துணை மின்நிலையம்:-
சோமையம்பாளையம் (Somayampalayam), யமுனா நகர் (Yamuna Nagar), கலப்பநாயக்கன்பாளையம் (Kalappanaickenpalayam), ஜி.சி.டி. நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), கே.என்.ஜி. புதூர் (KNG Pudur), தடாகம் சாலை (Thadagam Road), சேரன் இண்டஸ்ட்ரீஸ் (Cheran Industries) (ஒரு பகுதி), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), வி.எம்.டி. நகர் (V.M.T. Nagar), ஆசிரியர் காலனி (Teachers Colony), நமிதா காலனி (Namitha Colony) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.





