COIMBATORE POWERCUT AREAS: கோவையில் ஜனவரி 27ல் மின்தடை!

COIMBATORE POWERCUT AREAS: கோவை மாநகரில் 27.01.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்கள் விடுமுறை தினங்கள் வருவதால் அந்த தினங்களில் மின்தடை ஏற்படாது.

மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த மின்தடை அமல்படுத்தப்படுகிறது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

அரிசிபாளையம் (Arisipalayam), எம்.எம்.பட்டி (M.M.Patty), செட்டிப்பாளையம் (Chettipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

நல்லட்டிபாளையம் (Nallattipalayam), மெட்டுவாவி (Mettubavi), பனப்பட்டி ஒரு பகுதி (Panapatty), கோதவாடி (Kothavaady) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

காட்டம்பட்டி (Kattampatty), ஆர்.சி.புரம் (R.C.Puram), ஜே.கிருஷ்ணபுரம் (J.Krishnapuram), நெகமம் (Negamam), வடசித்தூர் (Vadachithur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஆரோக்கியசாமி ரோடு (Arokiyasamy Road), ராமச்சந்திரா ரோடு (Ramachandra Road), டி.பி.ரோடு (D.B.Road), லாலி ரோடு (Lawley Road), தடாகம் ரோடு (Thadagam Road), கவுலிப்ரவுன் ரோடு (Gowlybrown Road), டி.வி.சாமி ரோடு (T.V.Samy Road), சுக்கிரவாரிப்பேட்டை (Sukkirawari Pet), காந்தி பார்க் (Gandhi Park), கோபால் லேஅவுட் (Gopal Layout), சாமியார் நியூ ஸ்ட்ரீட் (Samiyar New Street), எடியார் ஸ்ட்ரீட் (Ediyar Street), ராஜா ஸ்ட்ரீட் (Raja Street) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

சின்னதடாகம் (Chinnathadagam), ஆனைகட்டி (Anakatti), நஞ்சுண்டாபுரம் (Nanchundapuram), பன்னிமடை சில பகுதிகள் (Pannimadai), பெரியதடாகம் (Periyathadagam), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

காலை நேரங்களில் தண்ணீர் தேவைக்காக மின்தடை ஏற்படும் முன் தண்ணீர் மோட்டாரை இயக்கி சேமித்து வைத்துக் கொள்ளுகள். அவசர தேவைக்காக பவர்பேங்க் அல்லது சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன் வைத்திருக்கலாம்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

இந்த மின்தடை செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு பகிர்ந்து அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க உதவிடுங்கள் மக்களே..!

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம் அளிக்கிறது- வானதி சீனிவாசன் பேட்டி…

கோவை: விஜய் திரிஷா பற்றி நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம் அளிப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பெண்களின் வங்கிக் கணக்கில்...

Video

ஆஃபர் என்ற பெயரில் பழைய அதிரசம்; ஆனந்தாஸ் உணவகத்தை விளாசிய வாடிக்கையாளர்! – வீடியோ

கோவையில் 50% சலுகை பெயரில் பழைய அதிரசம் விற்றதாக ஆனந்தாஸ் உணவகத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Join WhatsApp